விருதுநகர் மாவட்டம் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டமானது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பெண்குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சி சார்பாக 04.01.2021 அன்று காலை 10.00 - 12.00 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாலை 2.00- 4.00 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது. மேலும் விவரஙகளுக்கு கீழுள்ள இணைப்பினைக் காணவும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அளவை முறைகள் பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று...
-
9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திற...
-
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு. https://dr...

No comments:
Post a Comment