*நாளை முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறந்து வைக்க வேண்டும்.*
*அப்பள்ளிகளில் பணியாற்றுகிற அனைத்துவகை (SG, BT, PG, HM, etc) ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்தாக வேண்டும்.*
*அவர்களனைவரும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும்.*
*குறிப்பு:-*
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய நடைமுறை வழக்கத்தில் உள்ளது போல், சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகைதந்து, பள்ளித் தூய்மை மற்றும் பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்த வண்ணம் இருக்கவும்....👍👍👍🙏🏻*
No comments:
Post a Comment