கின்னஸ் சாதனை- சிவகாசி ஊராட்சி ஒன்றியப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி!
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி கல்வி மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி காவியாஸ்ரீ 500 திருக்குறளை பொருளோடு கூறி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 14.2.2021 அன்று நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment