Sunday, 14 February 2021

திருக்குறள் கூறுவதில் உலக சாதனை நிகழ்த்திய ஊராட்சி ஒன்றிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி காவியாஸ்ரீ க்கு ரூ.ஒரு இலட்சம் பரிசினை சிவகாசி அரிமா சங்கம் வழங்கியது.

 திருக்குறள் கூறுவதில் உலக சாதனை நிகழ்த்திய ஊராட்சி ஒன்றிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி காவியாஸ்ரீ க்கு ரூ.ஒரு இலட்சம் பரிசினை சிவகாசி அரிமா சங்கம் வழங்கியது. பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையான ரூ. ஒரு இலட்சத்தினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பாலதண்டாயுதபாணி அவர்கள் வழஙகினார்.



 


No comments:

Post a Comment