திருக்குறள் கூறுவதில் உலக சாதனை நிகழ்த்திய ஊராட்சி ஒன்றிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி காவியாஸ்ரீ க்கு ரூ.ஒரு இலட்சம் பரிசினை சிவகாசி அரிமா சங்கம் வழங்கியது. பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையான ரூ. ஒரு இலட்சத்தினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பாலதண்டாயுதபாணி அவர்கள் வழஙகினார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அளவை முறைகள் பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று...
-
9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திற...
-
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு. https://dr...

No comments:
Post a Comment