பத்தாம் வகுப்பிற்குப்பின் கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகையை ஐந்து மடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-:நன்றி தினமலர்.
பத்தாம் வகுப்பிற்குப்பின் கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகையை ஐந்து மடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-:நன்றி தினமலர்.
No comments:
Post a Comment